Images 8

பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்

  பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்   நெற்பயிர் தண்ணீரிலேயே இருந்தாலும், நாற்பது நாட்களுக்கு விதை உறக்கத்தில் இருந்து, அதற்குப் பிறகே முளைக்கக்கூடிய திறன்கொண்ட மாறுபட்ட ரகம் பூங்கார். பாரம்பரிய நெல் ரகங்களில் குறுகிய காலப் பயிர். எல்லாப் பருவங்களுக்கும் ஏற்ற பயிர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண் வகைகளுக்கும் ஏற்ற ரகம். ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்ய ஏற்ற ரகம் பூங்கார். மண்ணுக்கேற்ற விதைhttps://amzn.to/48evpGY இதன் வயது எழுபது நாட்கள் […]

பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும் Read More »

மாப்பிள்ளை சம்பா நெல் 1024x692 1

மாப்பிள்ளை சம்பா(ஆண்மை அதிகரிக்க)

  மாப்பிள்ளை சம்பா         முன்னோர்கள் காரண காரியங்களோடுதான் நெல் ரகங்களுக்கும் பெயர் வைத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை சம்பா பெயருக்கேற்றபடி மாப்பிள்ளைகளுக்கு புது மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் தேவை.      முன்னோர்கள் காலத்தில் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் முன் இளவட்ட கல்லை தூக்க சொல்லி மாப்பிள்ளையின் பலத்தை அறிவார்கள். இந்த பலத்தை அசராமல் தருகிறது மாப்பிள்ளைச்சம்பா.      மாப்பிள்ளை சம்பா அரிசியை போன்று அதன் நீராகாரம் கூட அதிக சத்து மிக்கது என்பார்கள் வீட்டு பெரியவர்கள்.

மாப்பிள்ளை சம்பா(ஆண்மை அதிகரிக்க) Read More »

Kudavazhai Red Rice

குடை வாழை அரிசி

குடவாழை அரிசி!!! பாரம்பரிய அரிசிகள் பட்டியலில் இன்று நாம் பார்க்க இருப்பது குடவாழை என்று சொல்லப்படும் அரிசி வகையாகும். இது சிவப்பு நிற நெல்லையும், சிவப்பு நிற அரிசியையும் உடையது. இந்த நெல்லை அறுவடை செய்யும் சமயத்தில் கதிர்கள் நான்கு பக்கங்களிலும் விரிந்து காட்சியளிக்கும். இது பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். மேலும் இது குடலை தூய்மைப்படுத்துவதாலும் இதற்கு “குடவாழை” என்ற பெயர் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும், கடலோரப்

குடை வாழை அரிசி Read More »

Shopping Cart